Page 23 of 23
கோதை மீது அவருக்கு இருந்த கோபம் கூட தூசி போல பறந்துவிட்டது, இப்போது முழுக்க முழுக்க அவரின் மனதில் கோதை மீது அன்பு மட்டுமே பொங்கி வழிந்தது.
மஞ்சுவும் நடந்த உண்மையைக் கேட்டதில் ரமணி மீதும் கோதை மீதும் இருந்த கோபத்தையும் வெறுப்பையும் விலக்கிவிட்டார், ரமணி மீது எப்போதும் இருக்கும் மரியாதை திரும்பி வந்தது, அதே போல கோதை மீது இருந்த அதே அன்பு மீண்டும் வந்தது, அ
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="font-size: 14pt;">Go to Anbe nee enna antha radaiyo kodaiyo story main page