Page 6 of 9
தினம் தினம் அப்படியே தரிசனம் கொடுத்தால் எப்படி இருக்கும்னு... யோசிச்சேன்....” அவன் ஒரு விதமான ஏக்கம் நிறைந்த தாபமான குரலில் சொல்லவும், சுவாதிக்கு தலைச் சுற்றி போனது...
அதற்கு மேல் கனமாவது, வேர்வையாவது....!
ஒவ்வொரு நாளும் விஷாகன் வீடு வரும் நேரத்தில் பட்டுப் புடவையில் அழகு தேவதையாக அவனுக்கு காட்சி அளிப்பாள் அவள்...!
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரம்பத்திலேயே சொன்னேனா???”
“இல்லை... சாந்தி... எனக்கு எதுக்கு இதெல்லாம்....?”
“ஏன்னா நீ அஸ்வினோட அக்கா...! அவன் கல்யாணம் செய்துட்டு வரும் போது நீயும் அவனை