Page 13 of 33
“ஓ சரி சரி நீ அம்மாவை பத்திரமா பார்த்துக்க, நான் நிலத்தில அறுவடை நடக்குது போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன் எதாவதுன்னா போன் பண்ணு வெரசா நான் வந்துடறேன்” என மென்மையாகச் சொல்லவும்
”அண்ணா சாரிண்ணா என்னாலதானே இந்த பஞ்சாயத்து நடந்திச்சி. அதனாலதானே உனக்கு அவமானம் வந்துச்சி.” என புவனா கவலையுடன் சொல்லவும்
”இல்லைம்மா இல்லை நீ என் தங்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“அண்ணா”
“எனக்கு நிலத்தில அறுவடை வேலையிருக்கு 2, 3 நாள் வரமுடியாது, அம்மாவை ஜாக்கிரதையா பார்த்துக்க, லீவு போடு, விளைச்சல் முடிஞ்சதும் 3 மாசத்துக்கு எனக்கு