Page 19 of 28
அமர்ந்திருந்தாள். எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். மெத்தையில் துணிமணிகள், பேப்பர்கள் எல்லாம் அப்படி அப்படியே கிடக்க அதைப் பார்த்தவன் பயந்தான்
”என்னாச்சி இவளுக்கு தூங்காம சிலை மாதிரி உட்கார்ந்திருக்கா, இப்படியிருந்தா எப்படி, நான் எதையும் செய்யலையே, செஞ்ச கொஞ்சதுக்கேவா இந்த நிலைமை, முழுசா பண்ணியிருந்தா என்னாயிரு ... ட்டவும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏம்மா என்னாச்சி ஏன் அழுத, விசயம் சொல்லு இப்ப என்ன பிரச்சனை வந்துடுச்சி, நான் உன்னை தொட்டதாலயா அழற” என சந்தேகமாகக் கேட்க