Page 1 of 8
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 04 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“ஹலோ சுந்தரி! எதுக்கு இப்படிப் பயந்து நடுங்குற?” – இனியவன்.
சுந்தரி அவனுடைய பிடியில் இருந்த கையை இழுத்து எடுத்துக் கொண்டாள்.
“உள்ளே போகாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்போ கதவு வேற மூடிடுச்சு!”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“இந்த இருட்டுல கதவு எங்கே இருக்குன்னு தெரியுறதே கஷ்டம். அப்புறம் எப்படி திறப்பீங்க? அதும் இந்த கதவை திறக்குறது சுலபமில்லை”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்”