(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

கொண்டு அவர் வெளியே சென்றுவிட ரங்கராஜன் வந்தார்

  

என்ன அழகர் இப்படி கத்தற, இது போலீஸ் ஸ்டேஷன்

  

நான் என்ன செய்றது மாமா, அந்தாளு என்னடான்னா என்கிட்டயே வந்து என்னையே விலை பேசறான், அந்தாளு பொண்ணு என் மேல ஆசைப்பட்டா, நான் சரிங்கனுமா எனக்கு வேற வேலையில்லை, வேற ஆளாயில்லை அவங்களுக்கு, அவளை

...
This story is now available on Chillzee KiMo.
...

பொது இடத்தில சண்டை போட்டியாம், அங்க நிறைய குழந்தைகள் இருந்தாங்களாம், அவங்க உன் சண்டையை பார்த்து மனசு மாறிடுச்சாம், அதனால 1 மாசத்துக்கு உன்னை வேற எங்கயாவது இருக்க சொல்றாங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.