(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”எப்படியோ மலை போல வந்த கஷ்டம் பனி போல விலகிடுச்சி இனி அடுத்து என்ன அண்ணா செய்யனும்” என கேசவன் கேட்க குமரனோ

  

”முக்கியமான விசயத்தை நான் செய்ய மறந்துட்டேன், சக்தியை பொண்ணு பார்க்க வர்ற விசயத்தை சக்தியோட பாட்டிகிட்ட நான் சொல்லலை நாளைக்கு போய் சொல்லனும்”

  

”இன்னும் சொல்லலையா”

  

”ஆமாம் உங்களை கேட்டு முடிவு எடுக்கலாம்னு இருந்தேன

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

”குமரா நீயா இங்க வந்திருக்க, ஆச்சர்யமா இருக்கேப்பா நல்லாயிருக்கியா” என அக்கறையாக கேட்க அவனும்

  

”எனக்கென்ன பாட்டி நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.