Page 11 of 31
அதைப் பார்த்தும் அமைதியாகவே இருந்தான் ஜெகவீரன் காரணம் வினய் உடன் இருந்த பெண் நித்யா பயத்தில் வெடவெடத்து நின்றாள்.
அவளின் கண்கள் குளமாகியிருந்தது சிறிது பயம், அச்சம் ஜெகவீரன் எதையாவது சொல்லிவிட்டால் தன் மானம் போவதோடு தன் குடும்பத்திடம் ஏச்சுகளையும் பேச்சுக்களையும் கேட்க வேண்டுமே என்ற பயம், அவளின் மனதில் இருந்த ஓட்டத்தை நினைத்துதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ளி பேசிக்கொண்டும், வினய் மீது அடுக்கடுக்காக குற்றங்களை சொல்லிக் கொண்டும் இருக்கவே அவர்கள் பெற்ற குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை நிப்பாட்டிவிட்டு பெரியவர்கள் போடும் சண்டையை பார்த்துக்