Page 12 of 31
கொண்டிருந்தார்கள்.
5 நிமிடம் கூட ஆயிருக்காது மறுபடியும் ஜெகவீரனே எழுந்து உரக்க கத்தினான்.
”போதும் நிறுத்துங்க இது பொது இடம், இப்படித்தான் சண்டை போடுவீங்களா, எதுவாயிருந்தாலும் தனியா போய் பேசுங்க, குழந்தைங்க முன்னாடி இப்படி சண்டை போட்டா அவங்களோட எண்ணம் தடுமாறும்” என கத்தவும் பெரியவர்கள் முதல் ... ”ஓ சரி என்னை போல நீங்க யாரையும் அடிக்க கூடாது, தப்பு செஞ்சா மட்டும்தான் அடிக்கனும் புரியுதா”
“சரி” என 6 பேரும் கோரசாக கத்த
This story is now available on Chillzee KiMo.
...