Page 16 of 31
வேணாம்” என ஜெகவீரன் சொல்ல அந்த 6 பிள்ளைகளும் ஜெகவீரனிடம் வந்தார்கள். அவர்களைப் பார்த்த சொக்கன்
”என்னப்பா பேச்சு வார்த்தை சுமூகமா முடிஞ்சிடுச்சா”
“ம்” என பலமாக கத்தி தலையாட்டினார்கள் 6 பேரும்
”என் ... அமரவைத்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
“உன் பேரு என்ன”
“என் பேரு அஞ்சலி 3வது ஏ பிரிவு” என சொல்ல சொக்கன் அவளிடம்