Page 13 of 31
அவர்களைப் பெற்றவர்கள்
”என்ன அங்க சத்தம்” என கேட்க ஜெகவீரனோ
”ஒண்ணுமில்லைங்க குழந்தைங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்” என சொல்ல அதைக் கேட்டு பெற்றவர்கள் அமைதியாக அமரவும் குழந்தைகளுக்கு ஒரே ஆச்சர்யம்
”சூப்பர் எப்படி எங்க அம்மாக்கள ... p>
“பேர் நல்லாயிருக்கு, உங்க மீசையை பார்த்து சிரிச்சோம் பெரிய மீசை” என சொல்ல ஜெகவீரன் முதல் முதலாக தன் மீசையை முறுக்கி பெருமையாக நினைத்துக் கொண்டு அந்த
This story is now available on Chillzee KiMo.
...