Page 4 of 30
“அங்க வழியில்லை, நாம வேற பக்கமா போலாம் வா” என அவளது கையை பிடித்து வேறு பக்கம் இழுத்துச் சென்றான்.
காரில் வரும் போதே வழிகளை பார்த்துக் கொண்டே வந்ததால் அவனால் சரியான பாதையில் நடக்க முடிந்தது. பாவம் அவளால் நடக்க முடியவில்லை தடுமாறினாள். மூச்சு வாங்கினாள். மணியை பார்த்தான். ம ... என அவன் சொல்ல அவனை வியந்து பார்த்தாள் ஆண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்தாளோ நெருங்கி வந்து அழகரை விட்டு ஆண்டாளின் கையை பிடித்தான். அழகர் அதைப் பார்த்து திடுக்கிட்டு