Page 9 of 27
அவனை தடுத்த தாயுமானவர் அனைவருக்கும் பிரசாதம் வாங்கி வர விரட்டினார். அவனும் விதியே என நினைத்துக் கொண்டு தாத்தாக்கள் சொன்ன வேலைகளை செய்யலானான்.
அனுபமாவோ ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு ஜெகவீரன் செய்வதையே கவனிக்கலானாள்.
அவனோ நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டு கண்களை மூடியபடி தியானம் செய்துக் கொண்டிருக்க அவனது முகத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு வெளியே வந்தவன் அங்கு அதற்குள் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு முடித்திருந்த பெரியவர்களிடம் வந்து குழந்தைகளை விட்டவன் எதேச்சையாக கோயிலை சுற்றிப்பார்த்த