Page 11 of 27
”எப்படி புண்ணியம் வரும், அன்னதானம் செய்றவங்களுக்குதானே புண்ணியம் வரும்”
“ஆமாம் ஆனா அந்த சமையலை நமக்கு பரிமாறினா நம்மால அவங்களுக்கு புண்ணியம் கிடைக்கறப்ப நாம மத்தவங்களுக்கு உதவின காரணத்தால நமக்கும் புண்ணியம் கிடைக்கும், விருப்பம் இருக்கறவங்க வாங்க நானும் சொக்கனும் சாப்பிட்டு வரோம் குழந்தைகளை நீங்க பார்த்துக்குங்க” என சொல்ல ... ”பணக்காரங்க வீட்டு பொண்ணுக்கு இன்னிக்குப் பிறந்தநாளாம் அதான்”
“ஓ சரி சரி” என நினைத்துக் கொண்டே மண்டபத்தை நோட்டமிட்டான்.
This story is now available on Chillzee KiMo.
...