Page 4 of 5
"காருண்யா! நான் எப்படி வரது?"
"வர முடியாதுன்னு சொல்லாதே ஜனனி. தயவு செஞ்சு வா. உனக்கே தெரியும், நான் உன் மேலேயும், உன் வார்த்தைங்க மேலேயும் எந்த அளவுக்கு மரியாதை வச்சிருக்கேன்னு."
"தெரியும் காருண்யா!"
"அப்பா உன்னை என்ன சொன்னாருன்னு எனக்குத் தெரியாது. அவருக்கு என் மேல பயங்கர கோபம். அதை தான் எல்லார் மேலேயும் காட்டிட்டு இருக்கார
...
This story is now available on Chillzee KiMo.
...
சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், பிறகு பெரிய மூச்சுகளாக எடுத்து விட்டாள். முயற்சி செய்து படபடத்துக் கொண்டிருந்த தன் மனதை மெல்ல மெல்ல இயல்புக்கு திருப்பினாள்.
🌼🌸❀✿🌷