Page 28 of 33
வெட்டிவிடறியா சீ சீ நான் பணக்காரியாவே இருந்தாலும் கடவுளுக்கு முன்னாடி நான் வெறும் தூசுதான் என்கிட்ட வராத” என கோபமாக திட்டிவிட்டு அஞ்சலியை இழுத்துக் கொண்டு லைனில் நின்றாள்.
அவளின் கோபத்தைக் கண்டு சிரித்தவன் அவள் நின்ற இடத்திற்கு பின்னாடி நின்றான். அவனுக்கு பின்னால் அனுபமா, மது நிற்க மற்றவர்கள் வரிசையாக நின்றார்கள், சொக்கன் ... வே இருக்கவில்லை அவனது தோளை பிடிப்பது, முதுகை தடவுவது, இடுப்பை வருடுவது என சில பல நல்ல காரியங்கள் செய்தும் மரக்கட்டை போல நின்றவனுக்கு எந்த ஒரு உணர்ச்சியும் வராமல் போகவே அவள் கோபமாக
This story is now available on Chillzee KiMo.
...