Page 12 of 21
புடவையை கையில் எடுத்து சோகமாக அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு உடனே பழைய நினைவுகள் வந்தது
”சக்தி டேய் சக்தி விடுடா என்ன இது குழந்தையாட்டம், புடவை முந்தானையை பிடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி விடு கண்ணா வேலையிருக்குல்ல” என சுமதி பேச அதைக் காது கொடுத்துக் கூட கேளாமல் சக்தி இருக்க அதைக்கண்ட படி வந்த குமரனோ
”சித்தி அவன் என்னிக்குமே அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னுமா நீ சின்ன புள்ள வளர்ந்துட்டல்ல அப்புறம் என்ன இதை கட்டு எப்ப பாரு போர்வை போல வேட்டியை சுத்திக்கிட்டு வந்து நிப்ப இதை உடுத்திப்பாரு ஜம்முன்னு அப்படியே இளவரசன் போல நீ இருப்ப” என சொல்ல அதற்கு