Page 11 of 21
மரியாதை தரனும்னு தெரியாதா உனக்கு”
”நான் ஏன் வரனும் இப்படியே வந்தா அவங்களுக்கு பிடிக்குமா” என கேட்க பாட்டியும் அவளை ஏற இறங்கப் பார்த்து நொந்துப் போனார்
”புடவை கட்டு புடவை கட்டுன்னு எத்தனை முறை சொல்றேன், அதைவிட்டுட்டு எப்ப பாரு இப்படி வேட்டியும் சட்டையிலேயே இருக்கியே, இது நல்லாவாயிருக்கு சட்டுன்னு யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க தப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
டையை மாத்து புடவையை கட்டு”
”சரி பாட்டி” என முனகிக் கொண்டே புடவையை கட்டச் சென்றாள் சக்தி.
அவளிடம் இருந்த அனைத்து புடவைகளுமே அவளின் தாய் சுமதியுடையது. தாயின்