Page 26 of 34
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)
என அவள் ராகம் போட்டு ஏக்கத்துடன் பாடவும் கண்களை மூடிக் கொண்டே பாடலை ரசித்தவன் மெதுவாக இன்ச் இன்ச்சாக நகர்ந்து அவளிடம் வந்து ஒட்டிக் கொண்டான்.
அவனது செயலை
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி உங்களுக்கு” என கோபமாக கேட்டாள்
”என்னை ஏன் தள்ளிவிட்ட”
“அதுக்காக உங்களை என்ன என் மடியிலயா படுக்க வைச்சிக்க முடியும்” என சொல்ல ஒரு