Page 28 of 34
“ஆமாம் சொல்லக் கூடாது”
“நான் ஒண்ணும் உங்கம்மா கிடையாது” என சொல்லிவிட்டு படுத்துக் கொண்டாள். அவளை வெறிக்க வெறிக்க பார்த்த ஜெகவீரன்
”அங்கிதா”
“ம்”
“காத்து பலமா அடிக்குது”
“ஆமாம் நல்லாயிருக்கு” என சொல்லி கண்கள் மெல்ல மூடிக் கொண்டு அந்த காற்றை ரசிக்கலானாள்
“காத்தடி
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவ்ளோதானா”
“ஆமாம்” என சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். அவனிடம் பேசுவது தவறு என உணர்ந்தவள் அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு ஒருக்கழித்து படுத்தாள் அங்கிதா.