Page 31 of 34
அவனது கோபத்தைக் கண்டு சிரித்தவள் தானே முடிச்சி போட முயன்றாள். சில நொடிகளில் என்ன தோணிற்றோ அவனை தட்டி எழுப்பினாள்
”ஷ் நான் தூங்கனும்” என்றான்
”யோவ் எழுய்யா முடிச்சை அவுத்துட்டு படுத்தா நான் எப்படி தூங்கறது”
”அதுக்கு நான் என்ன செய்யனும்”
“நீதானே அவுத்த நீயே போட்டு விடு ம் எழு எனக்கும் தூக்கம் வருது”
...
This story is now available on Chillzee KiMo.
...
கற பொண்ணுகிட்ட இப்படித்தான் நெருங்கி வருவியா, உன் ஊருல இப்படிதான் நீ நடந்துக்குவியா” என அங்கிதா கேட்க
”என் ஊர்ல நான் எந்த பொண்ணுங்களையும் ஏறெடுத்து பார்த்ததில்லை”