Page 27 of 34
நொடி யோசித்தவனுக்கு லீலாவதியின் நினைவு வந்தது.
லீலாவதியும் என்றாவது ஒரு நாள் தூக்கம் வராமல் போக தவித்துக் கொண்டிருக்கும் ஜெகவீரனை பாசமாக தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடுவாள். இன்று அங்கிதா அதை சொல்லவும் அவனது முகம் கோபத்திலிருந்து மாறி சோகமானது.
அவனின் முகம் வாட்டத்தைக் கண்டவள்
”என்னாச்சி ஏன் உங்க முகம் சோகமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
”எங்கம்மா ஒரு நாளும் தொடை வலிக்குதுன்னு சொன்னதில்லை தெரியுமா நீ மட்டும் சொல்ற”
“உங்கம்மா சொல்லமாட்டாங்க அதுக்காக நானும் சொல்லக் கூடாதா என்ன”