Page 5 of 5
காரில் இருந்து இறங்கும் போது இந்து ஒரு நன்றியாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தான் சஞ்சீவ். ஆனால், இந்து அவனை கண்டுக் கொள்ளவே இல்லை.
சஞ்சீவிற்கு கோபமாக வந்தது!!!
ஒரு வார்த்தைப் பேசினால் வாயில் இருந்து முத்தா கொட்டி விடும்????
தொடரும்...