Page 19 of 31
”பாவி என்கிட்டதான் பழகறான்னு பார்த்தா, இவள் கூடவும் பழகறானே ஒத்தடம் வைக்க வந்தவளை விரட்டாம இவ்ளோ நேரம் கழிச்சா வைச்சிப்பான். சே நான் ஏமாந்துட்டேனா அவனை நான் இன்னிக்கு திட்டாம விடப்போறதில்லை” என நினைத்துக் கொண்டே வேகமாக மாடிக்கு செல்ல அங்கு சிறு பிள்ளைகளான நவீன், கதிர், ரதி, ஆர்த்தி, மது ஐவரும் சேர்ந்து ஜெகவீரனுக்கு ஒத்தடம் தருவதைக் கண்டு திகைத்தவள் தன்னுடைய எண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“என்ன ஆச்சா என்ன நினைச்சிட்டு என்கிட்ட இப்படி நடந்துக்கறீங்க இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு” என அவள் பொறியவும் எழுந்து அமர்ந்து அவளையே ஒரு நிமிடம் உன்னிப்பாகப் பார்த்தான்.