Page 24 of 25
மதியம் வீடு திரும்பியதும் கவனித்தான் பாட்டியே சமைத்து வைத்திருந்தார்கள்
”எத்தனை முறை சொல்றது நான் வர்றதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு, நான் வந்து சமைக்க மாட்டேனா” என கத்த பாட்டியோ
”எத்தனை நாளைக்கு என் கையால சாப்பிடப் போற நாளைக்கே ஒருத்தி வந்துட்டா நான்லாம் சமைக்க மாட்டேன் இருக ... ன் நீ பத்திரமா இரு கற்பகம் உன் அழகை பார்த்து எவனாவது உன்னை வம்பிழுக்கப் போறானுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா என்னையெல்லாம் யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க”