Page 2 of 7
மீதி இருந்த டீயை வேறு டம்ப்ளர்களில் ஊற்றிக் கொண்டிருந்தாள் சுந்தரி. அதை செய்வதிலேயே கூட ஒரு துள்ளல்.
ஜெயஸ்ரீக்கு சுந்தரியின் மனநிலை புரிந்தது. எதனாலோ அவளுக்கும் சுந்தரியை இப்படி “சந்தோஷ” சுந்தரியாக பார்ப்பது மன நிறைவை கொடுத்தது.
சுந்தரியுடைய அம்மா சரோஜினி இருந்திருந்தால் பார்த்து மகிழ்ந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஊருல சாப்பிட்டாரே?”
“ஊருல தேங்காய் போட்டு வெறுங்கறி மாதிரி செய்வாங்களே அது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால சாப்பிட்டு இருப்பான்”
“அப்போ அதையே செய்றேன்”