Page 6 of 7
“ஜெயா, சுந்தரியோட டீ குடிச்சியா? அருமையா இருக்குள்ள?” – அருணாச்சலம் டீ டம்பளருடன் இவர்கள் இருந்த இடத்திற்கே வந்தார்.
“நல்லா இருந்துச்சு” – ஜெயஸ்ரீயும் ஏற்றுக் கொண்டாள்.
இனியவன் சுந்தரியிடம் ரகசியக் குரலில் பேசினான்.
“அதென்ன அம்மா அப்பாக்கு மட்டும் ஸ்பெஷலா டீ கொடுத்திருக்க?”
“இஞ்சி போட்ட டீ உங்களுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
டாள்.
“இனியா, இஞ்சி தின்ன குரங்கு கேள்வி பட்டிருக்கேன். இன்னைக்கு தான் நேரா பார்த்தேன்! டீயை வாயில வச்சுட்டு ஒரு முழி முழிச்ச பாரு, நீ எவ்வளவு அழகா இருந்த தெரியுமா” – ஜெயஸ்ரீ