(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“என்னம்மா, என்னுடைய சுந்தரி உங்களையும் நல்லா பார்துக்குறாளா?”

  

“என்னைப் பார்துக்குறது இருக்கட்டும். இட்லியா அதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்னு ஒரு வெள்ளைக்கார துரை இந்த வீட்டுல காட்டு கத்து கத்துவானே யாருடா இனியா அது? எனக்கு மறந்துப் போச்சு” – ஜெயஸ்ரீ

  

“ஹி ஹி ஹி! என்னம்மா அதை எல்லாம் இப்போ சொல்லிட்டு இருக்கீங்க. மை ஹீரோயின் சுந

...
This story is now available on Chillzee KiMo.
...

ரைக்கும் அவளை வேற மாதிரி நான் பார்க்க கூட இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் அவளை பார்த்தாலே மனசு ஐஸ்க்ரீம் மாதிரி உருகி போயிடுது!”

  

“பார்த்து ப்பா! ஓவரா உருகி வழியாதே”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.