Page 3 of 7
“உன் மாமாக்கு அது பிடிக்காதே”
“மாமாக்கு தேங்காய் சட்னி செய்யலாம்”
“அதான் சொன்னேனே, கோமதி வந்து செய்வா சுந்தரி. நீ வேணும்னா இனியவனுக்கு செஞ்சுக் கொடுத்துப் பாரு”
“மாமாக்கும் நானே செய்றேன் மாமி. அதான் நான் வந்துட்டேனே, இனிமேல் வேலைக்கு எல்லாம் எதுக்கு ஆளு?”
“கஸ்தூரியும், கோமதியும் ரொம்ப வர
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்துக் கொண்டிருந்த சுந்தரியை கூப்பிட்டு சொன்னாள் ஜெயஸ்ரீ.
“எல்லாம் ரெடி ஆச்சு மாமி இதோ வந்துட்டேன்.”
இனியவனைப் போலவே பரபரப்பாக தட்டுடன் வந்தாள் சுந்தரி.