(Reading time: 29 - 57 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அந்த புன்னகையைக்கண்ட சக்தியும் பதிலுக்கு புன்னகை புரிந்தாள். இம்முறை குமரன் சக்தியை கண்டு தலை தாழ்த்தவில்லை, கம்பீரமாக அமர்ந்திருந்தான், நேருக்கு நேராக அவளைப் பார்த்தான் குற்ற உணர்ச்சி ஏதுமில்லை அவனிடம் பாசம் மட்டுமே இருந்தது.

  

அதே நேரம் அவனின் காதோரம் ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தம் கேட்கவும் அதிர்ந்தான், அது யாரென பார்க்க அங்கு வள்ளியிருக்கவும் அவனுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

த வரைக்கும் போதும்னு சொன்னேன், இது கல்யாண வீடு யாராவது நம்மளை இப்படி பார்த்தா தப்பா நினைப்பாங்க”

  

”இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு, இன்னும் கொஞ்ச நாள்ல நீ எனக்கு சொந்தமாயிடுவ”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.