Page 4 of 22
என ஆளாளுக்கு சொல்ல அதில் குமரனோ இன்னும் நெளிய
”அட அண்ணனுக்கு வெட்கத்தைப் பாரேன்” என அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குமரனை ஓட்ட அதில் அவ்விடமே கலகலப்பாகிப் போனது, அவர்களின் கலகலப்பைக் கண்ட சக்திக்கும் தன்னால் மகிழ்ச்சி வந்து சிரிக்க அது தனக்குத்தான் என எண்ணிய ஜீவாவோ
”சக்தி” என ஆசையாக அழைக்க அந்த அழைப்பைக் கேட்டதும் சக்தி சட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் வாங்க நேரமாகுது வீட்டுக்குப் போகனும்ல” என சொல்லிவிட அதில் மற்றவர்களும் அமைதியானார்கள்.
வள்ளியிடம் தான் மாப்பிள்ளையின் நண்பன் என சொன்னது நினைவுக்கு வந்தமையால்