Page 6 of 22
குமரனும் தன் தம்பிகளை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு விலகி சாந்தியிடமும் வடிவேலுவிடமும் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்று சென்றார்கள் அவர்கள் செல்வதை கண்கள் கலங்க பார்த்தாள் சக்தி. பாட்டி தவமணிக்கும் அவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லைதான் ஆனாலும் சக்திக்கு ஒரு நல்லது நடந்திருக்கிறது என்ற எண்ணத்தில் அமைதியாகிப் போனார். கண்கள் கலங்கியபடி இருந்த சக்தியை கண்டு துடித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்களை நிப்பாட்டினான்
”போஸ் கொடுங்க அப்புறம் போய் சாப்பிடுவீங்க” என சொல்ல ஜீவாவோ
”இல்லை அவங்களுக்கு பசிக்குது போல, இப்பவே முகம் வாடியிருக்கு கொஞ்சம் இருங்க