(Reading time: 29 - 57 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”நீங்க வரலைன்னா நானும் போக மாட்டேன்” என சொல்லிவிட பாட்டிக்கு சங்கடமாகிப் போனது. ஜீவாவோ சக்தியின் பாசத்தை எண்ணி மனதுள் மெச்சிக் கொண்டான்

  

”சக்தி பாட்டியை நினைச்சி நீ கவலைப்படறது எனக்குப் புரியுது, அவங்களை நான் பார்த்துக்கறேன் நீ வா நாம போலாம்” என அழைக்க அவளோ வரமறுத்தாள் தன் பாட்டியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு

  

”அம்மா அப

...
This story is now available on Chillzee KiMo.
...

சின்னா அப்ப அப்ப பாட்டி வீட்டுக்குப் போய் வரட்டும், அதுக்காக அவங்களை நம்ம வீட்ல தங்க வைக்கறது அவ்ளோ சரிபட்டு வராது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க” என சொல்ல ஜீவாவிற்கு அலுப்பே வந்தது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.