(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”இல்லையே” என சொல்ல அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மெதுவாக அவளை இரு கையாலும் அணைக்கவும் செய்தான், அவளோ பொம்மை போல உணர்வற்று இருந்தாள் அவனுக்குதான் உணர்ச்சிகள் கரை புரண்டது. மெதுவாக அவளின் தோள்பகுதியில் முகம் புதைக்க அவளோ சட்டென அவனை தள்ளிவிட்டாள்

  

”என்ன செய்ற நீ”

  

”கூச்சப்படறியா”

  

”சே சே இல்லையே”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னதான் சொல்ல வர்ற”

  

”பொறு பொறு அவசரப்படாத” என சொல்லியவன் மீண்டும் அவளின் கையை பற்றினான் மெதுவாக கையை தடவியபடியே கன்னத்திடம் வந்து அவளின் கன்னத்தை தடவ அவளோ உணர்வற்று இருந்தாள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.