Page 22 of 22
”இல்லை அது சொல்லத் தெரியலை விடு இனனொரு நாள் பார்த்துக்கலாம் நீ ரெஸ்ட் எடு, தூக்கம் வருதுன்னு சொன்னியே“ என சொல்ல அவளோ கையில் அவிழ்த்து வைத்திருந்த புடவையை மீண்டும் சரியாக அணிந்துக் கொண்டு படுக்கையின் ஒரு பக்கத்தில் படுத்து உறங்கலானாள். அவள் உறங்குவதைக் கண்ட ஜீவாவிற்கு பெருமூச்சு வந்தது
”என்ன இது, சக்தி வித்தியாசமான பொண்ணா இருக்காளே சாந்தி முகூர்த்தம் பத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page