Page 8 of 22
”கட்டாயம்லாம் இல்லை”
“அப்ப நான் வேற ரூம்ல தங்கறேன்”
”இரு இரு பொறு அவசரப்படாத அது வந்து நமக்கு கல்யாணம் ஆயிடுச்சிம்மா, இனிமேல நாம ஒண்ணாதான் இருக்கனும்”
”ஒண்ணான்னா”
”ஒண்ணான்னா” என இழுத்துப் பேசி அதற்கு மேல் என்ன சொல்வதென தெரியாமல் விழிக்க அவளோ அந்த அறையை நோட்டம் விட்டாள், பூ அலங்காரத்தில் அந்த அறை அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் வேட்டி சட்டையில் இருந்த போது இருந்த உருவத்தை அந்நேரம் நினைத்து பார்த்து இப்போது இருக்கும் உருவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து முகம் சுழித்தாள், அவளின் முக சுழிப்பைக்கண்ட ஜீவாவிற்கு திக்கென்றது