(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”டைம் ஆகுதுப்பா”

  

”அதுக்குன்னு இப்படியா வந்து நிப்ப, அலையாதடா வாடா இப்படி” என இழுத்துக் கொண்டு செல்ல ஜீவாவோ தன் தாயிடம்

  

”அம்மா வாம்மா சீக்கிரம்” என சொல்லிக் கொண்டே செல்ல சாந்திக்கு கஷ்டமாகிப் போனது. சக்திக்கு பயமே வந்தது, அவளோ சட்டென அறைக்குள் சென்றுவிட சாந்தியோ அவளிடம் சென்று

  

”ஏன்மா பயப்படற வாம்மா”

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தது, அப்படி என்ன அவசரம், கோபமா வந்து நிக்கவும் பாவம் பொண்ணு பயந்துட்டா, அங்க அவனும் குதிச்சிக்கிட்டு இருக்கான் இப்ப என்ன செய்றதுன்னு தெரியலையே”

  

”ஏதாவது செய்ங்க”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.