(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”என்னத்த செய்றது இரு நான் போய் பேசி பார்க்கிறேன்” என சொல்லிய வடிவேலும் சக்தியை காணச் சென்றார், அங்கு அவளோ பேயறந்ததைப் போல அமர்ந்திருக்க அவளை அப்படி கண்டதும் அவருக்கே கஷ்டமாகிப் போனது

  

”இதப்பாரு மருமகளே, பயப்படாத ஒண்ணுமில்லை ஜீவா ஏதோ பேசிட்டான், அதுக்காக நீ இப்படி இருக்கறது தப்பு, நல்ல நேரம் முடியறதுக்குள்ள சாந்தி முகூர்த்தம் நடக்கனும்மா வாம்மா” என அழைக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தை மனசு தெரியுமா அவளை பூமாதிரி நடத்து”

  

”அப்பா இதையெல்லாமா சொல்லித்தருவீங்க”

  

”என்ன செய்றது எல்லாம் என் நேரம், இதப்பாருடா இந்த நாள் உனக்கு முக்கியமான நாள்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.