Page 2 of 32
ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் வந்து கரையை அடைந்த அனைவரும் அடுத்து தூண் பாறையை காணச் சென்றார்கள்.
குழந்தைகளை பத்திரமாக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆண்கள். ஜெகவீரனோ ஒரு கையில் அஞ்சலியை தூக்கிக் கொண்டு இன்னொரு கையில் அங்கிதாவின் கைகளை பிடித்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றான்.
3 பாறைகள் பார்க்க சென்றால் ... மா
This story is now available on Chillzee KiMo.
...
“ஒண்ணும் வேணாம், தூண் பாறைகளை பார்த்துட்டு போலாம். இப்பவே குளிர் தாங்கலை உடம்பு நடுங்குது” என சொல்ல அவளை பார்த்து முறைத்தான்