Page 23 of 32
ஓரிடத்தில் மழைக்காக ஒதுங்கிய மலைவாசிகளும் கிராமத்து வாசிகளும் பெரிய பந்தல் கீழே அமர்ந்திருந்தார்கள். குளிருக்காக கேம்ப் பயர் போல நெருப்பை மூட்டி குளிர் காய்ந்தார்கள். அந்த இடத்தில் ஜெகவீரன் இருக்கவும் பதட்டத்துடன் அவனிடம் சென்றாள்.
உடல் முழுவதும் நனைந்திருந்தது. குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது குளிருக்காக மலைவாசிகள் ஏதோ கசாயம் வேறு கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
மருந்தும் கலந்து கொடுத்தோம் அதான்” என சொல்ல நொந்து போனாள் அங்கிதா. வெளியே மழை அதிகமாக பொழியவும் இச்சமயம் வண்டியை ஓட்டுவது நல்லதல்ல என உணர்ந்தவள் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.