Page 7 of 7
அது வரை வெந்நீரை காலில் கொட்டி விட்டதை போல அவசரமாக கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், அம்மா கேட்ட உடன், பொறுமையாக நின்று பதில் சொல்வதை அதிசயமாக கவனித்தாள் சுவாதி...
அதில் இருந்தே அவனின் அம்மாவிடம் அவனுக்கு இருக்கும் மரியாதை புரிந்தது... கூடவே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகித்தாலும் அம்மாவிடம் மகனாக நடந்துக் கொள்ளும் அவனின் இந்த தன்மையும் அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
ne;">Go to Malare oru varthai pesu... Ippadikku poongatru...! story main page