Page 28 of 37
“எனக்கு தெரியாது” என சொல்ல அதை நம்பாமல் நகர முயன்றவனை கை பிடித்து நிறுத்தினாள்
”ப்ளீஸ் என்னை ஏத்துக்குங்க” என அவள் கெஞ்சவும்
அவளது கையை தட்டிவிட்டவன் முடியாது என தலையாட்டவும் அவள் அழவே ஆரம்பித்தாள். கோயில் சாமியை கும்பிட்டுவிட்டு கோயிலை சுற்றி வந்த அங்கிதா அஞ்சலியை நடக்க வைத்து வலம் வந்தாள். சரியாக அங்கிதா ஜெகவீரனிடம் வரவும் அனுபமா அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
” என கேட்க
”அது உன் இஷ்டம் என்னை ஏன் கேட்கற அவருக்கு பிடிச்சிருந்தா பண்ணிக்க என்கிட்ட அனுமதி கேட்டுத்தான் நீ லவ் பண்ணியா என்ன” என சொல்ல அனுபமாவும் ஆசையாக ஜெகவீரனை பார்த்தாள்.