Page 24 of 37
கோயிலுக்கு செல்வதால் பாவாடை தாவணியணிந்திருந்தாள்.
அதைப் பார்த்தவனுக்கு திடீரென ஒரு ஆசை வந்து அதை அவளிடம் கேட்க அவள் காதருகே சென்று பேசினான். சட்டென கண்கள் விழித்து அவனை விட்டு விலகி ஓடி நின்றாள்
”இல்லை உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்” என அவன் தயங்கி தயங்கி சொல்லவும் அவனருகே வந்து கோபத்தில் ஒரு அறை விட்டாள். கோபத்துடன் அங்கிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு இறங்கி கோயில் வரை சென்றாள்.
அவளின் கோபத்தை கண்டு நொந்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கி காரை லாக் செய்தான், அதற்குள் மற்றவர்கள் வந்துவிடவே அவர்களுடன்