Page 31 of 37
அவளது கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியவன் சுற்றி முற்றி பார்த்தான் அஞ்சலி இல்லை அவள் எங்கடா என பார்க்க அங்கு ஒரு ஓரமாக மரம் இருக்க அந்த மரத்தில் ஏகப்பட்ட வேண்டுதல் கயிறுகள், மஞ்சள் கயிறுகள், பொம்மை தொட்டில்கள் என தொங்கவிடப்பட்டு இருக்கவே அங்கு சென்றான். அஞ்சலியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்த மஞ்சள் கயிறை எடுத்துக் கொண்டு அங்கிதாவிடம் வந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியலை இது மஞ்சள் கோத்த கயிறுதானே, இதை தாலின்னும் சொல்லலாம்ல, இதை ஏன் அண்ணா உனக்கு கட்ட வந்தாரு அப்புறம் ஏன் கட்டாம தூக்கிப்போட்டுப் போறாரு என்ன இதெல்லாம்” என கேட்க சிரித்தாள் அங்கிதா