Page 33 of 37
“சே சே அண்ணா அப்படிப்பட்டவர் கிடையாது அவர் உன்னை ஏமாத்தமாட்டாரு”
“ஓ அப்படின்னா ஏன் தாலிகட்டாம போகனும், என்ன தயக்கம் அவருக்கு, யாரை நினைச்சி தயங்கறாரு, அவரோட குடும்பம் கண்ணு முன்னாடி வந்திருக்கும், அதான் போயிட்டாரு, எனக்கும் குடும்பம் இருக்குல்ல ஆம்பளையா லட்சணமா என் வீட்டுக்கு வந்து என்னை பெண் கேட்டு முறையா ஊரறிய கல்யாணம் பண்ணனும் அதான் நிலைக்கும், அந்த ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம கல்யாணம் பண்ற அளவுக்கு வந்துட்டீங்களா”
“இல்லைடா அப்படியில்லைடா” என ஜெகவீரன் சொல்ல
”நீங்க இப்படி பண்றது தெரிஞ்சா அம்மா வருத்தப்படுவாங்க, அவங்களை பத்தி நீ