Page 35 of 37
“ஒண்ணுமில்லைண்ணா ஒண்ணுமில்லை. நீங்க ரெண்டு பேரும் தெளிவாதான் இருக்கீங்க பார்க்கற நாங்கதான் பைத்தியமாயிட்டோம் போதும்ணா வாங்க போலாம் அடுத்து அருங்காட்சியகம்தான் வாங்க அப்படியே உங்களை அங்க நான் வித்துப்புட்டு ஊரு பொய் சேர்றேன்”
“டேய் நான் என்னடா செஞ்சேன்”
“செஞ்ச வரைக்கும் போதும் எழுந்து வாங்கண்ணா முதல்ல, இந்த அஞ்சலியை கொடுங்க நீங்க பண்ற எ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”உன்கிட்ட பேசனும் வா” என அவளிடம் சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றான். அவன் பின்னாடியே சென்ற அங்கிதாவும் அவளது அறையில் நுழைந்தவனை கண்டு திகைத்தாள்