Page 20 of 26
“ஆமாம்”
”என்ன பிரச்சனை”
”அது ஓட்டல்ல தங்க பயமா இருக்கு, இந்த ஊர்ல எங்களுக்கு யாருமே தெரியாது அதனால ஒரு நாள் இரவு தங்க இடம் வேணும்” என்றாள். அவள் சொன்னதும் உடனே புரிந்துக் கொண்டவன்
”அதுக்கென்ன தங்க இடம் மட்டுமா நீ வாழ வீடே இருக்கு, என் வீடு போதாதா அங்க என் பாட்டி கற்பகம் இருக்காங்க அவங்ககிட்ட உன்னை கொண்டு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எனக்கெதுக்கு பயம், நீங்கதான் என்கூடவே இருக்கீங்களே” என்றாள் அதைக்கேட்டு சந்தோஷ பெருமூச்சு விட்டவன்
”நீ கிடைக்க நான் பாக்கியம் செஞ்சிருக்கனும்” என முனகினான்