Page 5 of 49
“எங்கப்பன் ஒரு சந்தேகப்புத்தி பிடிச்சவன். நான் கருவில இருக்கறப்ப என் பிறப்பை சந்தேகப்பட்டவன். நான் பிறந்த நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் என்னை மகனா கூட அவன் நினைக்கலை. எங்கம்மாவை தினமும் திட்டறது, அடிக்கறதுன்னு, கொடுமைப்படுத்திக்கிட்டே இருப்பான்.
அந்தாளும் எங்க அம்மாவை வெறுப்பேத்தறதுக்காகவே 2, 3 பொண்டாட்டிங்களை கட்டிக்கிட்டான். அவங்களுக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
தங்கச்சிக்கு தன் பையனையும், தன் பொண்ணை என் தம்பிக்கும் பேசி முடிச்சாரு. மூத்தவன் நான் இருக்கறப்ப அவங்க கல்யாணம் நடத்தறது அம்மாவுக்கு பிடிக்கலை. நான் இருந்தா ஏதாவது பிரச்சனை வரும்னு நினைச்சாங்க.