Page 6 of 49
ஊர்க்காரங்க கேள்வி கேட்பாங்களே அதுக்கு பதில் சொல்லனும் அவமானப்படனும்
இப்பதான் என்னோட நிலத்தில அறுவடை முடிஞ்சி லாபம் வந்திச்சி. லாப பணத்தை எடுத்துட்டு அம்மாட்ட போனேன். அம்மாவோ அதுல இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கிட்டு மீதியை என்கிட்டயே கொடுத்துட்டாங்க”
“ஏன்”
“அந்த பணத்தை வெச்சி 3 மாசம் வெளி உலகை பார்த்துட்டு அப்படிய
...
This story is now available on Chillzee KiMo.
...
தோணலை. இந்த டூர் முடிஞ்சி எல்லாரையும் தூத்துக்குடியில விட்டுட்டு உன்னை என் அம்மாகிட்ட கூட்டிட்டு போய் நிப்பாட்டி இதான் உன் மருமகள்னு சொல்வேன்”
“அதுக்கு அம்மா என்ன சொல்வாங்க”