Page 41 of 49
உன் தோளில் சாய்ந்து
கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே…
ஐயோ தடுமாறுதே…
உன் கன்னம் மேலே
மழை நீரை போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
என அந்த பாடல் உருக்கமாக பாடவும் அவளை ஆசையாக பார்த்தபடியே பாட்டுடன் கூட சேர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்து தாளம் போட்டு தானும் பாடிக்கொண்டு பக்கத்தில் இருந்தவளை கேலியாக பார்த்துக் கொண்டு வண்டி ஓட்டவும் பாதியிலேயே பாட்டை மாற்றினாள் அங்கிதா
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது